தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு…
Read more