என்னது…! இவ்வளவு பழங்கால சிலைகள் பதுக்கலா….? அதிரடி காட்டிய போலீசார்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-வது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் ஷோபா துரைராஜன் என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்…

Read more

Other Story