இந்த மனசு தான் சார் கடவுள்… பஸ் ஊழியருக்கு குவிந்த பாராட்டுக்கள்…!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் நாகை வழித்தடத்தில் சம்பவத்தன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் தோப்பு துறை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஜெயபாரதி நாகைக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஒரு பவுன்…
Read more