போர் அடிச்சுது…. அதான் சும்மா நின்ன பஸ்சை ஓட்டி பாத்தேன்…. பைக்கை கூட விடல…. போதை ஆசாமியின் அட்டூழியம்…!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா வழியாக சென்ற கடைசி பேருந்து கரியசோலையை சென்று அடைந்தது. அதன் பின் டிரைவர் பிரசன்னகுமார் மற்றும்…
Read more