“காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது”… பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்குப் பின் நடந்த பஹல்காம் தாக்குதல்… பின்னணியில் பாகிஸ்தான்…? பரபரப்பு தகவல்..!!!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் முன், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் உரைத்த உரை தற்போது தீவிரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற “Overseas…
Read more