Breaking: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 29 பேரின் உயிரை காவு வாங்கிய தீவிரவாதிகள்… பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

Other Story