“தமிழிசை, குஷ்பூ, ராதிகா”.. ஆளுநரை சந்தித்த பாஜக மகளிரணி… சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்…!!
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாணவியிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையில்…
Read more