இந்தியாவில் அதிகரிக்கும் தலை, கழுத்துப் புற்றுநோய்… என்ன காரணம் தெரியுமா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

உலக அளவில் பலர் புற்றுநோய் பாதிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று டெல்லியில் கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை ஆய்வு நடத்தியது. அதன்படி 1,869 புற்றுநோயாளிகளிடம் ஆய்வு…

Read more

Other Story