Breaking: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி 109 வயதில் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயி பாப்பம்மாள். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வந்தார். இவருடைய காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம்…
Read more