பாம்பு கடிச்சு ஒரு மாசம் ஆச்சு…. உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது…

Read more

உலகிலேயே இந்தியா தான் முதலிடம்…. பாம்பு கடியால் கொத்து கொத்தாக பறிபோகும் உயிர்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பல முக்கிய கேள்விகளை எம்பிகள் எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் சுமார் 50 ஆயிரம்…

Read more

“ஒன்னா ரெண்டா 7 முறை” இளைஞரின் பாம்பு பயத்தை போக்கிய தமிழக IAS அதிகாரி….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு…

Read more

அப்போ அத்தனையும் பொய்யா…? 40 நாட்களில் 7 முறை கடித்த பாம்பு….. பீதியை கிளப்பிய இளைஞர்… மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு…

Read more

பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…

Read more

கடித்த பாம்பை கையேடு சாக்கில் கட்டி…. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயியால் பரபரப்பு…!!

உசிலம்பட்டியில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்து உசிலம்பட்டி அரசு…

Read more

Other Story