“20 வருஷம்”… கொடிய விஷமுள்ள ராஜ நாகத்தால் பறிபோன பாம்பு பிடி வீரர் உயிர்… கோவையில் அதிர்ச்சி..!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில் வீட்டுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு…
Read more