“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…

Read more

Other Story