மீண்டும் 4-வது சம்பவம்…! பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கிஷான் கஞ்ச் மாவட்டத்தில் 2 கிராமங்களை இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் பகதுர்கஞ்ச் பகுதியில் உள்ள மதியா ஆற்றின் மீது உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த பாலம் திறக்கப்பட்ட நிலையில்…

Read more

Other Story