மீண்டும் மீண்டுமா..? ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று ஈரோட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற நிலையில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறினார். அப்போது வாலிபர் ஒருவர்…

Read more

“வேலைக்கு விண்ணப்பித்த கல்லூரி மாணவி”… அடிக்கடி வந்த போன் கால்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி பகுதி நேர வேலைக்காக ஒரு தனியார் கம்பெனியில் விண்ணப்பித்திருந்தார். அப்போது தன்னுடைய செல்போன் நம்பரை அதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் நம்பருக்கு…

Read more

“15 வயது சிறுமி மீது ஆட்டோ ஓட்டுனருக்கு வந்த ‌ஆசை”… பலமுறை கதற கதற….‌ கருக்கலைப்பு செய்ததால் தெரிந்த உண்மை… கோவையில் பகீர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் தௌபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயது ஆகும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு கல்லூரியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடியாக கைது செய்யப்பட்ட “SIR”… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த மாணவிக்கு தொடர்ந்து குமார்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… வெளியான பரபரப்பு அறிக்கை..!

ஏற்காடு அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் நிலை எப்போது வரும்? சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்…! அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது… கொந்தளித்த ராமதாஸ்…!!!

திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் குமார் (48) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

Read more

வகுப்பறையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை குழந்தையின்  உறவினர்கள் சூறையாடினர்.…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

“பரபரப்பான சென்னையில் ஆட்டோவில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை”… 2 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாதவரத்திற்கு தன்னுடைய உறவினரை பார்ப்பதற்காக 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 3ஆம் தேதி இரவு வந்துள்ளார். சேலத்தில் இருந்து பேருந்தில் வந்த அந்தப் பெண் மாதவரம் செல்வதற்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்து…

Read more

அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி.. 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 மாணவர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பள்ளியில் படிக்கும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்…

Read more

ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? 54 வயசு ஆசிரியரால் 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சிவகுமார் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் அந்த பள்ளியில் படித்து வரும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

ச்ச்சீ..! ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? அதுவும் பள்ளியில் வைத்து… மாணவிகளுக்கு நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”.. சீச்சீ பெத்த தாயே இப்படி அசிங்கமா நடந்துக்கலாமா..? மகளுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக பாக்யராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பலக ஆரம்பித்தனர்.…

Read more

“பூங்காவில் வாக்கிங் சென்ற இளம் பெண்”… பட்ட பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… தந்தையிடம் கதறல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கங்கா பரமேஸ்வரி நகரில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நிலையில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி 24…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் அதுவும் பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை… ஒரு போலீஸ்காரரே இப்படி பண்ணலாமா…? பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தெம்பக்குளம் கிராமத்தில் மோகன்ராஜ் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் சம்பவ நாளில் காவல்…

Read more

வா நான் உன்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்… “ஆட்டோவில் ஏற்றிவிட்டு”… சத்தம்போட்டு அழுத மாணவி… பயந்து போன ஓட்டுநர்… பதற வைக்கும் சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ஜெபராஜ் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி தன்னுடைய ஆட்டோவில் பள்ளிக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரும் ஆட்டோவில் சென்று…

Read more

சிறுமிகள்னு கூட பாக்காம… பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயசு தாத்தா… அதிரடி காட்டிய கோர்ட்….!!!

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த…

Read more

“சிறை கைதியுடன் பழக்கம்”… பேத்தியை தனியாக அழைத்த ஜெயிலர்.. கையும் களவுமாக பிடித்த தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்…!!

மதுரையில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு ஜெயிலராக குருசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்குள்ள ஒரு விசாரணை கைதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாக அவரின் மகள் மற்றும் பேத்தியுடன் குருசாமி பழகியுள்ளார். இதில் அந்த கைதியின்…

Read more

யாரைத்தான் நம்புவது..? கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்… ஓடும் வண்டியில் வைத்தே நடந்த கொடுமை… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்நிலையில் அவர் அந்த பயிற்சி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருவேற்காட்டைச் சேர்ந்த சித்திரைக் கொல்லும் (37)…

Read more

பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்த பெண்ணுக்கு… சீச்சீ ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா… யாரைத்தான் நம்புவது… பதற வைக்கும் சம்பவம்.!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இந்தப் பெண் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு கிரண் என்ற…

Read more

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பின்னால் இருந்து வந்த கை… கத்தி அலரல்… வாலிபரை தட்டி தூக்கியது போலீஸ்..!!

தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் செய்த பரமசிவத்தின் மகன் திருமேனி என்பவர் தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக…

Read more

நம்பித்தான ஸ்கூலுக்கு அனுப்புறோம்… குழந்தைன்னு கூட பார்க்காமல் டிரைவர் செஞ்ச கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மாணவி…. நடந்துனர் செய்த அந்த காரியம்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!

நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பேருந்து நடத்துனர், அதில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில்…

Read more

மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்… பிடி சாரை தொடர்ந்து தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பொன்சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில்…

Read more

மகள் என சொல்லி ரூம் எடுத்த பெரியவர்… அத்துமீற முயன்ற போது மாரடைப்பால் மரணம்…!!

மும்பை, உள்ள ஓட்டலில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட 41 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபர் குஐராத்தில் உள்ள ஒரு வைரத் தொழிற்சாலையின் மேலாளர் ஆவார். குஜராத்தில் உள்ள ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்திற்கு இந்த மேலாளர் நிதி…

Read more

“ஒரு தலைமை ஆசிரியரே இப்படி செய்யலாமா”…? டீச்சரை தனியாக ரூமுக்கு வரச் சொல்லி.. ஐயோ..! பதறவைக்கும்சம்பவம் ..!!

திரும்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்ரமணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதைத் தொடர்ந்து 7 பெண்கள் உட்பட 11 பேர் அந்த பள்ளியில் ஆசிரியர்களாக வேலை…

Read more

“நடுவானில் நடந்த பகீர்”… பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சியில் பயணிகள்..!!

டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 9-ம் தேதி சென்றது. அந்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் பயணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(43) என்பவர் தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த…

Read more

1 இல்ல 2 இல்ல 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. கையும் களவுமாக சிக்கிய கணித ஆசிரியர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய முத்துக்குமரன் மீது 43 மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் சைல்டு…

Read more

துர்கா பூஜைக்கு பரிசு… “நம்பி சென்ற பெண்ணை சீரழிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ”… கொல்கத்தாவில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கொல்கத்தாவில், காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண் குடிமை தன்னார்வலர், பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அவர் காவல் நிலையத்திற்குள் சென்றபோது நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள்…

Read more

“வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய எம்எல்ஏ”… கொந்தளித்த பெண்கள்… போராட்டத்தால் திடீர் பரபரப்பு.!!

ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. கோலிகாபுடி சீனிவாச ராவ், பெண்களுக்கு ஆபாச வீடியோக்களும் படங்களும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீனிவாச ராவ் மீது கட்சியின் உள்ளூர்…

Read more

“பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுவன்”… கொடூரமாகக் கொன்ற அரசு அதிகாரி… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவத்தில் 5 வயது சிறுவன் பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததற்காக கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ள நிலையில், இவருடைய மழலை குழந்தைகள் தாயின் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வாழ்கின்றனர்.…

Read more

“5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுரம்”… செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்… ஆசிரியர் செய்ற வேலையா இது..!!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தின் ஜிலோய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில், 5ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. லைகியூ அகமது குரேஷி என்ற ஆசிரியர், பள்ளியில் பயிலும் சில சிறுமிகளிடம்  தவறான…

Read more

நான் வேலை வாங்கித் தரேன்… நம்பி சென்னைக்கு வந்த பெண்… விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்..!!

சென்னையில் நடந்த கோர சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மோசடி மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. காதலன் முகமது யாசின் மியாவின் உதவியுடன் இளம் பெண் மற்றும் அவரது சகோதரின் மனைவியுடன் திரிபுரா மாநிலம்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! பாலியல் வன்கொடுமை செய்யும்போது சிரிக்க வேண்டும்…. பிரிஜ்வல் ரேவண்ணா குற்றப்பத்திரிக்கையில் பகீர் தகவல்.‌‌..!!

கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் 1,691 பக்கங்கள் கொண்ட புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் மேலும்…

Read more

பட்டப்பகலில்… “பொது வெளியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை” வேடிக்கை மட்டுமே பார்த்த்த மக்கள்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உஜ்ஜைனில் நடைபெற்ற கொடூர சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சாலையில், பட்டப் பகலில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இது நடைபெற்றபோது, சுற்றியிருந்தவர்கள் உதவ முன்வராதது மட்டுமின்றி, அதனை வேடிக்கை பார்த்தது…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி வெறிச்செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி  அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

“என் ரூமுக்கே வந்த தயாரிப்பாளர்”… சைஸ் 42-ன்னு சொல்லி கழட்டடுமான்னு அவரிடம் கேட்டேன்….பரபரப்பை கிளப்பிய நடிகை குஷ்பு….!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து  வருகிறார். அதன் பிறகு பாஜக கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக…

Read more

“என்னை தகாத முறையில்”…. பிரபல கேரள இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்….!!!

பெங்காலி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ லேகா மித்ரா. இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ள இவர் வங்கமொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இந்நிலையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… குழந்தை பெற்று குடும்பம் நடத்தும் போது…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சேதன்(24) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் காணாமல் போன…

Read more

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது…. நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தநிலையில் சம்பவ நாளன்று மாணவன் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஹாஸ்டல் வார்டன்மாணவனை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற மாணவனுக்கு…

Read more

உத்திர பிரதேசம் அருகே… மருமகளுக்கு பாலியல் தொல்லை… மாமனார் உட்பட 3 பேர் கைது…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் தற்போது நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியில் வாழும் ஒருவர் தனது 3 நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பின் அவர் அழைத்ததன் காரணமாக அங்கு வந்த நண்பர்களுடன் அவரும்…

Read more

13 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்… நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும், என்எஸ்எஸ் முகாம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும்…

Read more

1 ஆண் 6 பெண்கள்..! பட்ட பகலில் நடந்த அநியாயம்… சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த பெண்கள்…. இணையத்தில் பரவிய வீடியோ….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக வெளி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ இந்தியாவின் கிராம புறத்தில் நடந்த கொடூரமான பாலியல் சம்பவத்தை வெளிப்படுத்தி உள்ளது. மிகவும் வைரலான இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர்…

Read more

வேலை வாங்கி தரேன்…. வீட்டுக்கு வா… நைசாக பேசி சிறுமியை ‌அழைத்த சமாஜ்வாதி கட்சி தலைவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நவாப் சிங் யாதவ், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். போலீசார் விரைந்து…

Read more

செம ஷாக்…! நடுவானில் விமான பணிப்பெண்ணை கற்பழிக்க முயன்ற பயணி…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானத்தில் பயணித்த 26 வயதான எரிக் நிக்கோலஸ் கேப்கோ என்ற நபர், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் கதவுகளைத் திறக்க முயற்சித்து உள்ளார், அதை தடுத்த விமானப் பணிப்பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஏற்பட்ட…

Read more

Other Story