என் நெஞ்சே பதறுது.. அவங்கள சும்மா விடக்கூடாது… எம்பி கனிமொழி ஆவேசம்…!!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஞானசேகரன் என்பவர் மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர்…
Read more