என் நெஞ்சே பதறுது.. அவங்கள சும்மா விடக்கூடாது… எம்பி கனிமொழி ஆவேசம்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஞானசேகரன் என்பவர் மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர்…

Read more

மனைவியின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யாததும் கொடுமைதான்…. கணவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இல்லற வாழ்வில் துணைவியின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதது கொடுமை எனும் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு பெண், தனது கணவர் தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல், இது குறித்து கேட்டால் தன்னை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு…

Read more

எரிமலையாய் வெடித்த பாலியல் விவகாரம்… நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் அமைதி காப்பது ஏன்…? நடிகை ரேவதி ஆதங்கம்…!!!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பிரபலங்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ரேவதி பாலியல் புகார் தொடர்பாக…

Read more

Other Story