பி.எம். கிசான் திட்டம்… பிப்ரவரியில் வங்கி கணக்கில் வரும் ரூ.2000… உடனே இந்த வேலையை முடிங்க… ஜனவரி 31 தான் கடைசி நாள்..!!

மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்குகிறது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்த பணத்தை பெறுவதற்கு இகேஒய்சி அப்டேட்டை…

Read more

PM-KISAN திட்டத்தின் 18-வது தவணைத்தொகை… இன்னும் ரூ.2000 கிடைக்கலையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் ‌ மத்திய அரசால் வழங்கப்படும் நிலையில் இதுவரை 18 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 18 ஆவது தவணைத்தொகை பணம் 2000…

Read more

பி.எம் கிசான் திட்டத்தின் 18-வது தவணை…. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2000 எப்போது….? வெளியான சூப்பர் தகவல்..!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 18வது தவணைக்கான காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்த முறை விவசாயிகள் தங்களது…

Read more

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000… எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் தவணை முறையில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 முறையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் 17 வது தவணை தொகை சமீபத்தில் விவசாயிகளின்…

Read more

விவசாயிகளே உஷார்…! இந்த லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும்….!!

வாரணாசி தொகுதியில் வென்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதன்பின், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிக்கிறார்.  இந்நிலையில் பிஎம் கிஷான் திட்டத்தின் 17ஆவது தவணை தொகையைப் பெற இங்கே…

Read more

பிஎம் கிசான் தொகை…. வங்கிக்கணக்கில் வருகிறது பணம்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்ட வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 14…

Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… வெளியானது சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க….!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் விதமாக பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி தேவை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெற இது கட்டாயம்… ஆகஸ்ட் 31 தான் கடைசி நாள்….!!!

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து…

Read more

விவசாயிகளே!…. 14-வது தவணைத்தொகை பெறணுமா?…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கம் அனைத்து சிறு-குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு தொகையாக வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் கடந்த 2019 பிப்ரவரி முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் வாயிலாக…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் வரப்போகுது…. எப்போது தெரியுமா….????

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

Other Story