“சின்ன பொண்ணுன்னு கூட நினைக்காம”…. மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட பள்ளி பியூன்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்…

Read more

Other Story