7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர்…!!

செக் குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 9 சுற்றுகளை கொண்டது. இதில் இந்தியாவை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா உள்பட 10 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த…

Read more

“டாடா ஸ்டீல் செஸ்” எதிரெதிரே மோதிக்கொண்ட குகேஷ் – பிரக்ஞானந்தா…. வெற்றி யாருக்கு….?

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளாக நடக்கும் இந்த செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில்…

Read more

“தண்ணீர் வைத்தே பயம் காட்டும் பிரக்ஞானந்தா” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவைச் சேர்ந்த செஸ் போட்டியின் இளம் வீரரான பிரக்ஞானந்தா சில நாட்களுக்கு முன்பு நார்வேயில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை செஸ் போட்டியில் தோற்கடித்தார். அதை தொடர்ந்து உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான மற்றொரு போட்டியில்…

Read more

“உங்கள் திறமையை பார்த்து செஸ் உலகமே வியக்கிறது”… பிரக்ஞானந்தாவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்…!!!

நார்வே செஸ் தொடரில் இந்திய வீரர் பிரெக்ஞானந்தா மற்றும் அவருடைய அக்கா வைஷாலி ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இந்த செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கால்சனை பிரத்தியானந்தா பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதேபோன்று உலக செஸ்…

Read more

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்…!!

உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளி வென்று, இன்று சென்னை திரும்பிய நிலையில் முதலமைச்சர், அமைச்சரை சந்தித்தார்.…

Read more

ஊக்கமாக இருக்கும்.! பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கப் போவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு..!!

 உலகக் கோப்பை செஸ் போட்டியில் 2-வது இடத்தைப் பெற்ற ஆர். ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார வாகனத்தை பரிசாக வழங்கவுள்ளார்.  உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய மற்றும் தமிழரான ஆர்.பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகின்…

Read more

அடேங்கப்பா…! ‘செஸ்’ பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…?வெளியான தகவல்…!!

உலகக்கோப்பை செஸ் தொடரில் 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதே ஆன இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்துள்ள பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதல்…

Read more

#ChessWorldCup : போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா…. கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்..!!

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் மற்றும் 2ம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர்…

Read more

#FIDEWorldCupFinal : டை பிரேக்கர் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி….. சற்று நேரத்திற்குப் பின் டை பிரேக்கரின் 2வது சுற்று போட்டி தொங்கும்..!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் மற்றும் 2ம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதிய இரண்டாம் சுற்று ஆட்டம் நேற்று டிராவில் முடிந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றியை…

Read more

Chess World Cup final : கார்ல்சன் – பிரக்ஞானந்தா மோதிய 2ம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதிய இரண்டாம் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. நாளை டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெறுகிறது.…

Read more

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி : கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையேயான முதல் சுற்று டிரா..!!

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது. 35 ஆவது காய் நகர்த்தலில் முதல் சுற்று போட்டி டிராவானது.  கார்ல்சன் – பிரக்ஞானந்தா மோதிய உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி முதல் சுற்று டிராவில் முடிந்தது. நாளை…

Read more

Other Story