பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது பள்ளி சிறுவன்…. பெரும் பரபரப்பு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகை அலுவலகம் போலீசில் புகார் அளித்த நிலையில்…

Read more

Other Story