அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

Other Story