பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. கிணற்றில் வீசி கொலை செய்த தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காட்டார்குளம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் இசக்கியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து…

Read more

Other Story