பீஃப் சவர்மா சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி,பேதி… பிரியாணி கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள்…!!

சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் பிரியாணி தனியார் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று இந்த கடையில் விற்கப்பட்ட பீப் சவர்மாவை சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

Other Story