அடேய்..! யாரு பார்த்த வேலைடா இது… “பீர் பாட்டிலில் சிக்கிய பாம்பு”… பல மணிநேர போராட்டம்… கலங்க வைக்கும் வீடியோ..!!

தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், ஒரு பாம்பு பீர் பாட்டிலில்  சிக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பின் தலை பீர் கேனில் சிக்கியதால், அது அதை நீக்கி தப்பிக்க முயன்றது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பாம்பு…

Read more

என்னடா இது குடிமகனுக்கே வந்த சோதனை…? நுரையே வரல… பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை…

Read more

திடீரென வெடித்த பீர் பாட்டில்…. பார்வை இழந்த டாஸ்மாக் பணியாளர்…. கோவையில் பயங்கரம்…!!!

கோவை மாவட்டம் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806-ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் செந்தில்குமார் . இந்நிலையில் இவர் நேற்று எப்பொழுதும் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அப்போது திடீரென்று பீர்…

Read more

Other Story