நான் சொல்ல சொல்ல கேட்காம, அவர் போனது தான் பெரிய தப்பு… ஓபிஎஸ் பற்றி ஓப்பனாக பேசிய புகழேந்தி…!!!

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, ஓபிஎஸ் அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால் தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதை எல்லாம்…

Read more

காக்கா தான் உங்க மொழி, வண்ணத் தொகை விரித்தாடும் தேசிய பறவை மயில் தான் எங்க தமிழ்… பதிலடி கொடுத்த புகழேந்தி…!!!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் இந்தி புகுத்தும் பாணியில் ஒரே கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழகம் ஏற்க…

Read more

ஒற்றுமைக்கு வரலன்னா, நீங்க முகவரியே இல்லாம போயிடுவீங்க… எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த புகழேந்தி….!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் தாங்க மாட்டீங்க… அது அவ்வளவு ஆபத்தானது… புகழேந்தி பதிலடி…!!!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை எங்கிருந்து ஒன்றிணைப்பது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவர மறுக்கிறார். முழு முயற்சியும் நாங்கள் எடுத்து விட்டோம். நான் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை விட்டு…

Read more

இப்படி ஒரு தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம் இருக்கக் கூடாது…. எடப்பாடி பழனிச்சாமியை வஞ்சித்த புகழேந்தி…!!!

அதிமுக கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடை கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நேற்று அதிமுக உட்கட்சி…

Read more

சீமான் மனநிலை பாதித்து இப்படி கத்திக் கொண்டிருக்க காரணமே இதுதான்… உண்மையை போட்டுடைத்த புகழேந்தி…!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசி வருகின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய…

Read more

நல்ல யோசிங்க..! சீமானுக்கு மனநிலை பாதிப்பு… விஜய் வந்த பிறகு தான் இப்படி மாறிட்டார்… இதுக்கு முன்னாடி இப்படியா பேசினாரு… புகழேந்தி..!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தியிடம்…

Read more

சீமான் பெரியாரை விமர்சிப்பதற்கு விஜய் தான் காரணம்… பரபரப்பை கிளப்பிய புகழேந்தி… இது என்னப்பா புதுசா இருக்குது…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி. இவர் ஈரோட்டில் அண்ணா நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயின் வளர்ச்சி பிடிக்காமல் தான் சீமான் பெரியார் பற்றி விமர்சிப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,…

Read more

சீமான் கிட்ட அதை கொடுத்துட்டா போதும் குரங்கு மாதிரி ஆடுறாரு.. புகழேந்தி விமர்சனம்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சீமான் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் பெரியார் குறித்து விமர்சனம் செய்து வருவதால் அரசியல் பிரபலங்கள் பலரும் சீமானை விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை…

Read more

சீமான் எதிர்நீச்சல் போடல, சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கிறார்.. கடுமையாக விளாசிய புகழேந்தி..!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, சீமானுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் திருமாவளவன் தான். ஆனால் இன்று பிரபாகரன் தான் சீமானுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்ததாக கூறுகின்றார். பிரபாகரனுக்கு இத விட்டா வேற வேலை இல்லையா? இது போன்ற…

Read more

சாக்கடையில் புரண்டு… மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ்… சீமானை வெளுத்து வாங்கிய புகழேந்தி..!

சீமான் தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்துக்காட்டி ஈரோடு மக்களை அவமதித்துவிட்டதாக புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார் . அதிமுகவை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்த…

Read more

“இரட்டை இலை சின்னம்” யாருக்கும் கொடுக்கக் கூடாது… புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு….!!

அதிமுக உள் கட்சி விவகாரம் இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தருவதற்கு இன்று தான் கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் புகழேந்தி பதில் மனு தாக்குதல் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே…

Read more

ஓபிஎஸ் தான் ADMK…! எலெக்ஷன் கமிஷன்ல அப்படி தான் இருக்கு… ஹேப்பியா சொன்ன புகழேந்தி…!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், மழை காரணமாக புரட்சி பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் நடத்த…

Read more

நீங்க சொன்னது தப்புங்க… ஓபிஎஸ் பேசும்போது திடீரென பொங்கியெழுந்த புகழேந்தி…!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் இயக்கம். எல்லா தொண்டர்களும்..…

Read more

அப்பப்ப கூடிக்குவிங்க…. உறவாடிக்குவிங்க…. கிஸ் அடிச்சுக்குவிங்க…. புகழேந்தி பரபரப்பு பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), இப்ப என்ன பண்ண போறாரு பழனிசாமி ? அப்படின்னா… எல்லாத்தையும் வாயை மூடு என சொல்லுறாரு. சென்ட்ரலில் இருந்து கூட்டு மிரட்டிட்டாங்க. பயம் வந்துருச்சு. இனிமேல் அம்மாவை திட்டினாலும் பரவாயில்லை, அக்காவை…

Read more

எடப்பாடி பேச்சை கேட்காதீங்க…! தூன்னு காரி துப்பிட்டு போயிடுவான்… ADMK மாஜிகளுக்கு புகழேந்தி அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), தந்தை பெரியார் பற்றியும், பேரறிஞர் அண்ணா பற்றியும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றியும், அம்மா பற்றியும் பேசியதை காத்துல விட்டுடலாமா….? உனக்கு மானம், மரியாதை, ரோஷம் அதெல்லாம் இருக்கா ? இல்லையா…

Read more

தம்பி அண்ணாமலை….! நான் சொல்றேன் கேளு…  தமிழகத்துல ஜாதி கலவரத்தை தூண்ட முடியாது… புகழேந்தி அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), அண்ணாமலை சொன்ன விவகாரத்துல மதுரையில நடந்த பொதுகூட்டத்துல…. 2 மணி நேரம் பேசுன பேரறிஞர் அண்ணா….  கருத்து வேறுபாடுகளுக்கு நடுவே கடைசி வரைக்கும் தேவர் ஐயாவை பத்தி பேசவே இல்லை.  அவர்…

Read more

அவன் சவுரியத்துக்கு…. உடுறான் கதையை…  ”முட்டா பய” ; கடுமையாக திட்டிய புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலில் ஜெயக்குமார் சொன்னார். பிறகு எடப்பாடி பழனிசாமி நடுவுல பேசாதீங்க என  சொல்லிட்டார்.   இது என்னங்க ? எதாவது  புரியுதா உங்களுக்கு? அப்போ ஜெயக்குமார் இனிமேல்…

Read more

எடப்பாடி சொல்லி விட்டால் 6 மணி நேரத்துல கைது தான்; புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ),  முன்னாள் அமைச்சர் CV. சண்முகம் ஒரு பக்கம்… ஏய் என்னடா பேசுறீங்க… .என்ன பேசுறீங்க ? அவரும் ஒரு அமைச்சரா இருந்தவர். ஒரு பொறுப்பில் இருக்கிறார்,  மாவட்ட செயலாளராக இருக்கிறார். நான்…

Read more

எடப்பாடி கதை குளோஸ்…! பாஜககிட்ட தான் கேட்கணும்… குண்டை தூக்கிப்போட்ட புகழேந்தி!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி அதிமுக பாண்டிச்சேரியில் கூட ட்ரை பண்ண முடியாது. அங்க ஓம் சக்தி சேகர் விடமாட்டார். நம்ம ஆளு இருக்காரு. அதனால எங்கயுமே இவர் முதலமைச்சராகும் கனவெல்லாம்…

Read more

”3ஆம் தேதி” OPS பிரச்சாரம்…! 40 தொகுதியிலும் போட்டி…! I.N.D.I.A, NDA வரவேற்பு..!!

ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் பேசிய போது, எங்க மாவட்ட கழக செயலாளர்,  நிர்வாகிகள் கூட்டத்தில் பண்ருட்டியார் கழக ஆலோசகர். தலைவரோடு பயணித்தவர். மூத்த தலைவர். அவர் சொல்லிட்டாரு 3ஆம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஓபிஎஸ் என்று…. இன்னைக்கு எல்லா ஊடகங்களும் வந்து…

Read more

ADMK மதுரை மீட்டிங்கில்… பெரிய பெரிய டான்கள்…. நடந்ததை பார்த்து ஷாக் ஆன புகழேந்தி…!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, நான் வண்டியில் வந்தபோது இளைஞர்கள் என் வண்டியை தடுத்துட்டாங்க. என்ன என கேட்டேன் ? சார் நீங்க சண்டை போட்டுக்கொள்ளுங்கள் சார். எங்களை ஏன்  வம்புல இருக்கீங்க என…

Read more

சாதம் இல்லை… சாம்பாரை குடிக்கிறாங்க… அசிங்கப்பட்டு போன ADMK மாநாடு!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பூனை புலியை பார்த்து சூடு போட்டுகிச்சான். அந்த கதையாக திருச்சியில் அண்ணன் ஒரு மாநாடு நடத்தினார். உடனே என்ன பண்றாரு ? அத பாத்துட்டு,  இவரு மதுரையில் ஒரு…

Read more

என்னத்த செஞ்சு கிழிச்சிட்ட நீ! உனக்கு புரட்சி தமிழர் பட்டம்…EPS ஐ டார் டாராக்கிய புகழேந்தி!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன் என எடப்பாடி சொல்வது உண்மையா என முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இப்போ கார்ப்பரேஷன்ல இருக்காருன்னு நினைக்கிறேன். அவர்கிட்ட கொஞ்சம் கேமராவை நீட்டுங்க. …

Read more

DGP-க்கு போகும் ஜி.மெயில்… ஸ்ட்ரிக்டா சொன்ன ஐகோர்ட்… மதுரை மாநாட்டை பதறவிட்ட புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திராவிட முன்னேற்ற கழகம் கூட கட் அவுட் வைப்பதில்லை. ஆட்சியாளர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஒரு குழந்தை செத்துப்போச்சு.  கோயம்புத்தூரில்… சென்னையில் ஒன்னாச்சி…  ஹை கோர்ட் ஸ்ட்ரிக்டா  சொல்லிடுச்சு. நாளை காலை மெயில் போகும் டி.ஜிபிக்கு……

Read more

மோடியோடு உறவாடும் ஈ.பி.எஸ் …! இனியும் பொறுத்திருக்க முடியாது… பாஜகவை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

மோடி பக்கத்துல உக்கார்ந்த எடப்பாடி; செம கடுப்பில் ஓபிஎஸ்; நாளைக்கு புது கூட்டணி அறிவிப்பு!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

சயான் சொன்ன குற்றவாளி பழனிச்சாமியா ? நாட்டுக்கு உடனே சொல்லுங்க… கேட்கறார் புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சேலத்திலும் சேர்த்து நீங்க பார்த்தீங்க. எவ்வளவு பெரிய கூட்டம் கூடியது. அதுக்கு முன்னாடி யாரும் இல்லை அவர் பின்னாடி என சொல்லிட்டு இருந்தாங்க. இதே கூட்டம் அனைத்து இடங்களிலும் வருவாய் மாவட்டங்களில், ஆர்ப்பரித்த…

Read more

“பாருங்க EPS என்ன ஆக போறாருனு..” August 20-ம் தேதி OPS வெளியிடும் முக்கிய அறிவிப்பு!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கொடநாடு கொலை – கொள்ளை சம்பந்தமாக விரிவான நடவடிக்கை எடுத்து, யார் குற்றவாளிகள் என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  சயான் சொல்லியிருக்கின்ற பழனிச்சாமியா ? யார் என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும் என்பதை முக்கியமாக நிலை நிறுத்தி…

Read more

எடப்பாடியை போட்டியாக கருதவில்லை…. நாடகம் போட்டுட்டு இருக்காரு…. புகழேந்தி காட்டம்….!!!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்வரும் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம்…

Read more

“அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு செல்வது நல்லது”…. புகழேந்தி ஆவேச பேச்சு….!!!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவை போன்று தன் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இக்கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி…

Read more

டெபாசிட் வாங்குவீர்களா EPS?…. வாங்க முடியலன்னா நீங்க அப்படி பண்ணனும்?…. சவால் விடும் புகழேந்தி….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு டெபாசிட் வாங்குமா? என்று பார்க்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று (பிப்,.9) புகார் மனு அளித்தபின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரை சந்தித்து பேசியதாவது,…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட் வாங்குவீர்களா?…. EPS-க்கு சவால் விடும் புகழேந்தி….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

”ஸ்டாலின் காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி”…!!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து வருகின்றார் என்றார். அதனால் தான் சென்னையில் அரசு…

Read more

ஓபிஎஸ் ரெடியா இருக்காரு!…. வேலுமணி தான் அதற்கு செட் ஆவார்…. அ.தி.மு.க-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்…..!!!!

கோவை ராம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளது. கண்டிப்பாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக…

Read more

வந்தது காதல் கடிதமா…? வாங்கமாட்டேனு திருப்பி அனுப்ப…. EPS-ஐ வறுத்தெடுத்த புகழேந்தி…!!!

அதிமுக-வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. ஆனால் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றும்தான் இருக்கிறது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளருக்கு வந்த…

Read more

Other Story