சிலிண்டரில் கியாஸ் கசிவா?… இதில் புகார் அளிக்கலாம்…. இதோ விவரம்….!!!

இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு…

Read more

ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி விநியோகமா?…. எப்படி புகார் அளிப்பது?…. இதோ விவரம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவரும் இதில் பயன் அடைந்து வருகிறார்கள். அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன்…

Read more

ரயில்களில் உணவு தரம் இல்லையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… ரயில்வே அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல புதிய வசதிகளை…

Read more

ரயில் பயணத்தின் போது உங்க பொருள் ஏதாவது தவறி கீழே விழுந்துருச்சா?… பதறாம இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல புதிய வசதிகளை…

Read more

ரயில் பயணத்தின் போது உங்களுக்கு ஏதாவது தொந்தரவா?… எப்படி புகார் அளிப்பது?… இதோ பாருங்க…!!!

இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு…

Read more

உங்க வீட்டு சிலிண்டரில் கேஸ் கசிகிறதா?…. பயப்படாதீங்க…. உடனே இத பண்ணுங்க…!!!!

இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சமா?… இதில் புகார் செய்யலாம்…. உடனே நம்பர் நோட் பண்ணுங்க….!!!

லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சில இடங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் சில வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெறுவதை தடுக்கவே ஆன்லைனில்…

Read more

தாய்ப்பால் விற்பனை… தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…. அரசு புகார் எண் அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் விதிகளுக்கு எதிராக…

Read more

பயணிகளே…! பேருந்து நிற்காமல் செல்கிறதா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

சென்னை மாநகர பேருந்துகள், திருத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் அல்லது பேருந்து நிற்காமல்…

Read more

உங்க பஸ் ஸ்டாப்ல பேருந்து நிற்காம போகுதா?…. உடனே 149-க்கு போன் பண்ணுங்க…!!!

சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண்,நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற…

Read more

தேர்தல் நாளில் உங்களுக்கு விடுமுறை இல்லையா?….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும்…

Read more

வாங்கிய பொருள் பிடிக்கலையா…? உடனே புகார் அளிக்கலாம்…. நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்’ புகார் அளிக்கலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும்,…

Read more

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்…. புகார் எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற whatsapp…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறை…. இந்த எண்களில் புகார் அளிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020, 0427-2450032, 0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9489939699…

Read more

ரேஷன் கடைக்கு போனால் பிற பொருள்களை வாங்க சொல்கிறார்களா?… அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!

ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கப் போனால் குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது பிற பொருள்களை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை மற்றும் பாமாயில் தருவோம் என சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இவ்வாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த…

Read more

ரேஷன் பொருட்களை கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பலரும் கடத்தி விற்பதாக கிடைத்த தகவலைத்…

Read more

சிறப்பு பேருந்து குறித்து புகார் எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும் புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் தலா 5 முன்பதிவு மையம் மற்றும் தாம்பரத்தில்…

Read more

பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும்…

Read more

தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு…. புகார் எண்ணை அறிவித்தது தமிழக அரசு….!!!

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,895 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் ஏதுவாக சொந்த ஊர்களுக்கு சென்று வர இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள குறைகள் மற்றும் புகாரை தெரிவிக்க தமிழக அரசு ‘149’ என்கிற கட்டணமில்லா உதவி…

Read more

‘லியோ’வுக்கு கூடுதல் கட்டணமா?…. புகார் தெரிவிக்க இதோ எண்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் போது…

Read more

தமிழக மக்களே…. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலா?….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதனால் பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வதால் சிறப்பு பேருந்து…

Read more

உங்க ஊரில் ரேஷன் பொருட்கள் கடத்தல் நடைபெறுதா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடக்கல் மற்றும் பதுக்கள் தொடர்பான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார்களை கட்டணம்…

Read more

தமிழக மக்களே…. மின்திருட்டு குறித்து புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24…

Read more

‘ரசாயனம் கலந்த பழங்கள்’…. தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த…

Read more

தமிழக மக்களே…. ரேஷன் அரிசி கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை பிற…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்….. பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

Other Story