புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…. தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பலரும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து அரசின் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.…

Read more

2 லட்சம் பயனாளிகளுக்கு வீடு தேடி வருகிறது புதிய ரேஷன் அட்டை… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் முதல் புதிய ரேஷன்…

Read more

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் புதிய ரேஷன்…

Read more

முக்கிய அறிவிப்பு…! புதிய ரேஷன் அட்டை கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!

ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மளிகை பொருட்கள் குறைந்த விலையில் வழங்கபடுகிறது. இதற்கிடையில் புது ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில் ரேஷன் அட்டைக்கு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, புதிய அட்டைகள் வழங்கும்…

Read more

புதிய ரேஷன் அட்டை எப்போது?…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. கடந்த மாதமும் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள்…

Read more

45,509 பேருக்கு புதிய ரேஷன் அட்டை… உடனே உங்க போனை எடுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 45,509 பேருக்கு அட்டைகள் விநியோகிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது விண்ணப்பித்தவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கும் பணி தற்போது…

Read more

வருகிறது புதிய ரேஷன் அட்டை…. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு..!!

புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 45,509 பேருக்கு அட்டைகள் விநியோகிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது விண்ணப்பித்தவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கும் பணி தற்போது தொடங்கியிருக்கிறது.…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000…. வெளியான சூப்பர் GOOD NEWS…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தோருக்கு வந்தது GOOD NEWS…. என்னனு பாருங்க…!!

ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி…

Read more

புதிய குடும்ப அட்டை பெறுவோருக்கு எக்கச்சக்க சலுகைகள்….. உடனே அப்ளை பண்ணுங்க மக்களே…!!

தமிழகத்தைப் போல தெலுங்கானாவிலும் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் படி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு விண்ணப்ப…

Read more

பொங்கலுக்குள் புதிய ரேஷன் அட்டை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இனி…

Read more

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர்க்கு ஆயிரம் உரிமை தொகையை வழங்கியது. அதன்  பின்னர் இந்த இந்த மாதத்திற்கான பணமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 24ஆம் தேதி வரை…

Read more

Other Story