தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…

Read more

மது போதையில் அலப்பறை… அண்ணா சிலை கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி போராட்டம்…. பெரும் அதிர்ச்சி…!!

புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு பாதுகாப்பாக இரும்பு கம்பியாலான கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கூண்டில் ஏறி மது அருந்திய ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரம் – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ,…

Read more

ஆழ்ந்த இரங்கல்..! காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.. கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின்…

Read more

ஏன் அங்க போனீங்க?…. ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்….. நெஞ்சை ரணமாக்கும் சோகம்..!!

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளி முன் திரண்டு பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை ரணமாக்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற…

Read more

#BREAKING : கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் – வேதனையில் முதல்வர் ஸ்டாலின்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள்…

Read more

இளம்பெண்களே உஷார்…. மேட்ரிமோனியல் கொள்ளையன்…. சிக்கியது எப்படி….?

புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் நோக்கில், தன் விவரங்களை அதில் பதிவிட்டிருந்தார். உடனே இதைப் பார்த்த வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர், அந்த பெண்ணிடம் தொடர்பு…

Read more

#BREAKING : புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. புதுக்கோட்டை இறையூர் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை …!!!

புதுக்கோட்டை மாவட்டம்  காரையூர் அருகே மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள்  காரையூர் காவல்  நிலையத்திற்கு  தகவல்  தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

Other Story