தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…
Read more