விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… புதுச்சேரி எல்லையில் மதுக்கடைகள் மூடல்… அரசு உத்தரவு…!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் எல்லைப் பகுதிகளில் உள்ள மது கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மன்னாடிபட்டு கொம்யூன் பகுதிக்கு…

Read more

Other Story