மாணவிகளுக்கு இடையே மோதல்…. கத்திக்குத்தில் பலியான சிறுமி….!!

புதுடெல்லி ஷகர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தவர் ஐசு குப்தா. நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளியே வந்த போது மற்றொரு மாணவிக்கும் ஐசு குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்றொரு மாணவியுடன் மேலும்…

Read more

SCHOOL போக வேண்டாம்…. “ONLINE CLASS வேணும்” பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்….!!

புது டெல்லி குருகிராம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து சைபர் கிரைம் தலையிட்டு விசாரணை நடத்தியதில் 12 வயது சிறுவன் தான் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது என்று தெரியவந்துள்ளது.…

Read more

டெலிவரி பாய் ஆக மாறிய சி.இ.ஓ….. மாலில் நடந்தது என்ன… பரபரப்பு சம்பவம்…!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமட்டோ. இந்நிலையில் ஜோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபீந்தர் கோயல் அவரது மனைவி கிரேசியா உடன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை தீபீந்தர் கோயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.…

Read more

50 முறை கத்தியால் குத்தி…. கண்களை பிடுங்கி காதலி கொடூரக்கொலை…. காதலன் வெறிச்செயல்…!!

புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரஷ்மி என தெரியவந்தது. அவர் 21 வயது பாண்டவ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும்,…

Read more

Other Story