வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இது நாளை காலை ஒடிசாவில் மாநிலம் பூரி கடற்கரையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Read more

Other Story