நிதி ஆயோக் கூட்டத்தை இன்று புறக்கணித்தது ஏன்..? முதல்வர் ஸ்டாலின் அதிரடி விளக்கம்…!!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது‌. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர்…

Read more

முதல்வர்கள் வெளியிடும் புறக்கணிப்பு செய்தி.. ஷாக்கில் பிரதமர் மோடி..!!!

ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் 27-ம் தேதி பிரதமர்…

Read more

“விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்”… தேமுதிக அதிரடி அறிவிப்பு…!!!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் புறக்கணிப்பதாக தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய ஆட்சியாளர்கள் கையில் தேர்தல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இடைத்தேர்தல் மீது…

Read more

“தேர்தலை கண்டு அச்சமில்லை”… ஆனாலும் போட்டியிட மாட்டோம்… ஏன் தெரியுமா…? இபிஎஸ் அதிரடி விளக்கம்…!!!

அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

அதிமுக கூட்டத்தை புறக்கணித்த புதிய கட்சி…. என்ன காரணம் தெரியுமா…??

திருவள்ளூரில் நடந்து வரும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் புறக்கணித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூவை ஜெகன் மூர்த்தி. இவர் மக்களவைத் தேர்தலில்…

Read more

BREAKING: சட்டமன்றத்தை அவமதித்துவிட்டாரா ஆளுநர்…? வெளியான தகவல்…!!

அரசு தயாரித்த உரையை ஆளுநர் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஆர்.என்.ரவி பின்பற்றவில்லை. இதனால், அவர் சட்டமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது…

Read more

உண்மைக்கு புறம்பான தகவல்கள்…. முரண்டு பிடித்த ஆளுநர்…. அரசின் உரை புறக்கணிப்பு…!!!

ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பும், இறுதியிலும் தேசியகீதம் இசைக்க வேண்டுமென பலமுறை கேட்டுக்கொண்டும் அறிவுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அரசு வழங்கிய உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாக குறிப்பிட்டு, உரையை வெறும் 4 நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.…

Read more

BREAKING: அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

Read more

“புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா”… காங்கிரஸ், திமுக உட்பட 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பு….!!!

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ஆனால் புதிய நாடாளுமன்ற…

Read more

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா…. திமுக புறக்கணிப்பு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வருகின்ற மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தள உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன.…

Read more

இந்தியா வர.. அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் புறக்கணிப்பு…!!!

டெல்லியில் நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஸ் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் புறக்கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை போட்டியில் ரஷ்யா, பனாரஸ் வீரர்கள் அவர்களது நாட்டு கொடியுடன் பங்கேற்பதற்கு அனுமதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குத்து சண்டை சாம்பியன்ஷிப்…

Read more

Other Story