புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை தர உத்தரவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் தரப்படுவது கிடையாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள்…

Read more

“தமிழகத்தில் புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி”…. அமைச்சர் கணேசன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, 100 புதிய தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி…

Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க…. புதிய இணையதளம் …. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உறுதி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு சார்பாக www.labour.tn.gov.in/ism/என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அது…

Read more

Other Story