காலையிலேயே ஷாக் நியூஸ்..!! தமிழகத்தில் பங்குனி உத்திர திருநாளில் கிடுகிடுவென உயர்ந்தது பூக்கள் விலை…!!!
தமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திர திருநாள். இதனால் ஏராளமான மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். இந்த பங்குனி உத்திரத்திருநாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதன் காரணமாக தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை…
Read more