காலையிலேயே ஷாக் நியூஸ்..!! தமிழகத்தில் பங்குனி உத்திர திருநாளில் கிடுகிடுவென உயர்ந்தது பூக்கள் விலை…!!!

தமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திர திருநாள். இதனால் ஏராளமான மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். இந்த பங்குனி உத்திரத்திருநாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதன் காரணமாக தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை…

Read more

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை… மல்லிப்பூ விலை ரூ.3000 ஆக உயர்வு…!

தமிழ்நாட்டில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 750 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி…

Read more

கிடு கிடுவென உயர்ந்த பூக்கள் விலை… ஒரு கிலோ மல்லி பூ ரூ.2500-க்கு விற்பனை… அதிர்ச்சியில் பெண்கள்..!!

தமிழ்நாட்டில் வரத்து குறைவு மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மார்கழி மாதத்தில் கோவில்களில் பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படலாம். இதன் காரணமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் ஒரு கிலோ மல்லிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை…

Read more

ஆயுத பூஜையில் அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…. கவலையில் இல்லத்தரசிகள்..!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கூடியுள்ளன. பூஜைக்கு தேவையான பூக்கள் வாங்க பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1250, முல்லை…

Read more

Other Story