ஒரு உயிரை காப்பாற்ற சென்று… தனது உயிரை பரிப்படுத்த நபர்… நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
கேரளாவில் உள்ள திரிச்சூரில் சாலையின் நடுவே பூனைக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிஜோ திமோதி (44) என்பவர் பார்த்துள்ளார். அதன் பின் தனது பைக்கை நிறுத்தி கீழே குனிந்து பூனைக்குட்டியை தூக்கும் போது, அங்கிருந்து வேகமாக…
Read more