தனியா விட்டுவிட்டு போய்விட்டான்….. நடிகர் போண்டா மணி மறைவு.. கதறி அழுத பெஞ்சமின்…!!

மறைந்த நடிகர் போண்டா மணியின் உடலுக்கு நடிகர் பெஞ்சமின், முத்துக்காளை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். போண்டா மணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அங்கு போண்டா மணியின் உடலைப் பார்த்து பெஞ்சமின் கதறி அழுதுள்ளார். அப்போது பேசிய அவர், வெளிநாடு போயி…

Read more

Other Story