பள்ளியின் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் சிஆர்பிஎப் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு அருகே நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தால் அருகில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன.…

Read more

“ஒரே நாளில் பிரபலமாவது எப்படி” ..? யூடியூப் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்.. ! – போலீசிடம் சிக்கிய நபர் அதிர்ச்சி தகவல்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் 3 தனி…

Read more

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்…!!

ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் காவலில் உள்ள ரௌடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். 2022ஆம் அண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசியபோதும் நீட் தேர்வை ரத்து…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு….. மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென…

Read more

Other Story