தமிழகத்தை பரபரப்பாக்கிய சம்பவம்… குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையம் உள்ளது. இங்கு நள்ளிரவு பைக்கில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
Read more