துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்… “சட்டென மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம்”…. பரிதாபமாக போன உயிர்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் உன்னிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மினி (53) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு என்று துணி துவைத்து கொண்டிருந்தார். அந்த…

Read more

மீண்டும் பெண் குழந்தையா…? பயத்தில் பெண் எடுத்த முடிவு… கடைசியில் நடந்த சோகம்… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவின் பாலினத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது மீண்டும் பெண் சிசுவாக இருந்ததால் கரு…

Read more

வாங்கிய கடனை கொடுக்காத இளைஞர்…. திருப்பி கேட்ட பெண்ணை ஒரே போடு…. உயிரே போன பரிதாபம்…!!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன்…

Read more

அதிர்ச்சி…! மயோனைஸ் சாப்பிட்ட பெண் திடீர் உயிரிழப்பு…. 178 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கேரளா திருச்சூரில் ஹோட்டல் ஒன்றில் சுமார் 178 பேர் கடந்த 25 ஆம் தேதியன்று குழிமந்தி என்ற பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அதற்கு கொடுக்கப்பட்ட மயோனைஸ் கலந்து  சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

Other Story