பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு தனியார்  பள்ளியில் பிரம்மாண்ட பொருட்காட்சி விழா நடைபெறுகிறது.‌ இந்த நிகழ்ச்சியின் போது ராட்டினத்தில் பலர் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.…

Read more

“கணவர் கீழே இறங்கிட்டாருன்னு நினைச்சு”… ஓடும் பேருந்திலிருந்து திடீரென குதித்த பெண்… பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!!

கேரள மாநிலத்தில் மருதன்-மஞ்சு (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு அருகே வந்தார்.…

Read more

கதவை திறக்கலைன்னா விடமாட்டேன்… ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த செயல்… மகளுடன் சேர்ந்து துடிதுடித்த பெண்….!!!

பாகல்கோட்டை மாவட்டம் கடனகேரி பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே மௌனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த…

Read more

Other Story