உஷார்..! பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா… துடிதுடித்து பலியான பெண்… கதறும் குடும்பத்தினர்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள்…

Read more

தமிழகத்தை உலுக்கிய புது பெண் மரணம்… கைதுக்கு பயந்து விஷம் குடித்த மாமியார் உயிரிழப்பு..!!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கார்த்திக் மின்சாரத் துறையில் வேலை பார்த்து வருகிறார் ஸ்ருதி கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.…

Read more

பயங்கர அதிர்ச்சி…! பலமுறை கற்பழிக்கப்பட்ட பெண் மாரடைப்பால் உயிரிழப்பு….!!!

2021ஆம் ஆண்டு லண்டனில் நடந்த அதிர்ச்சியான சம்பவத்தில், 37 வயதான நடாலி ஷாட்டர் என்பவர் பூங்காவில் இருந்தபோது பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் போது, அவர் மாரடைப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார். அந்த நேரத்தில் அவர் மீது தற்கொலை தாக்குதல்…

Read more

ஐயோ…! இப்படியா நடக்கணும்… மகனின் பிறந்தநாளை கொண்டாடிய தாய்… நொடி பொழுதில் பிரிந்த உயிர்… கலங்க வைக்கும் வீடியோ…!!

சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டங்களுக்கு பிறகு இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ள நிலையில் இது குறித்தான துயர செய்திகள் சமீப காலமாக வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.…

Read more

ஆசையாக வளர்த்த செல்ல பூனை…. “உரிமையாளரின் உயிரையே பறித்த கொடூரம்”… அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா…?

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ‌ கங்கி பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் தன்னுடைய வீட்டில் செல்ல பிராணியாக பூனையை வளர்த்து வந்தார். இந்த பூனை திடீரென அவரை ஒருநாள் கடித்துவிட்டது. இதனால்…

Read more

“45 வயது பெண்ணை முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்… திக் திக் சம்பவம்…!!!

இந்தோனேசியா நாட்டில் கலேம்பங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு சரிதா என்ற 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் கிராமத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அந்தப் பெண்ணை…

Read more

ரயில் முன் செல்பி எடுத்த பெண்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… வைரலாகும் தித் திக் வீடியோ…!!!

கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டி உருவாக்கப்பட்ட போது ஒரு நட்பு ரீதியான இணைப்பை கொண்டாடுவதற்காக ரயில் ஒன்றை உருவாக்கினார்கள். அதன்படி கடந்த 1930 ஆம் ஆண்டு ஒரு நீராவி என்ஜின் ரயில் உருவாக்கப்பட்டது. இது பேரரசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில்…

Read more

செல்ஃபி மோகம்…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மெக்சிகோ அருகே பழமையான நீராவி இன்ஜின் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற பெண் மீது ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை உருவாக்கியதை கொண்டாடும் வகையில், 1930 ஆம் ஆண்டு பேரரசு என்ற நீராவி இன்ஜின்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 70 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் குழிமந்தி…

Read more

தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்த பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் ஜானகிராமன்- வேண்டம்மாள் (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேண்டம்மாள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தைராய்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில்…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

Other Story