ரயில் வந்ததும் குதிச்சுரனும்… விபரீத முடிவெடுத்து தண்டவாளத்தில் தூங்கிய பெண்…. நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டம் உள்ளது. இங்கு முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லோகோ பைலட் ரயிலை பாதியில் நிறுத்தினார். அதாவது தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார். இதனால்…

Read more

அடக்கடவுளே….! நடைமேடையில் ஏற முயன்ற போது திடீரென ரயிலில் சிக்கிய பெண்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கு ரெயில் பிளாட்பார்மிர்க்கு வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பார்மிற்கு வர முயன்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், அந்த பெண்ணை…

Read more

வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் எலும்பும் தோலுமாக மீட்பு..!!!

மகாராஷ்டிராவின் வனப்பகுதியில் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் மரத்தின் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல்,…

Read more

Other Story