“கடலில் சிக்கி தவித்த மீனவர்”… 94 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு… கண்ணீர் வடித்த மகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

பெருநாட்டின் மீனவர் ஒருவர் 94 நாட்களாக கடலில் சிக்கி தவித்து வந்த நிலையில் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதாவது 61 வயதுடைய மேக்சிமோ நபா என்பவர் சிறிய படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். அப்போது திடீரென பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால்…

Read more

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு…. மைதானத்தில் நடந்த சோகம்….!!

பெரு நாட்டில் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருவில் உள்ள Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின்…

Read more

2002-ம் வருடம் மலையேற்றத்திற்கு சென்ற நபர்…. பனிச்சரிவு சிக்கி மாயம்… 22 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்..!!

தென் அமெரிக்க நாடு, பெருவில் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹஸ்கரான்’ மலை உள்ளது. இங்கு  கடந்த 2002ம் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக அந்த வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளார்.…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து…. 24 பேர் பலி…. பெரு நாட்டில் சோகம்….!!

பெரு நாட்டிலுள்ள அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள்…. கண்டுபிடித்த அசத்திய பெரு நாட்டின் ஆய்வாளர்கள்….!!!!

பெருநாட்டில் முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது “இந்த 30 கல்லறைகளும் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இதன் மூலம் சான்கே கலாச்சாரத்தை பற்றி நன்கு தெரிந்து…

Read more

சட சடவென சரிந்த மலையின் ஒரு பகுதி…. வாகன ஓட்டிகளின் திக் திக் நிமிடங்கள்…. பெரு நாட்டில் பயங்கரம்….

பெருநாட்டில் அத்தியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அயசியோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஐக்ரா மற்றும் பவுசா ஆகிய இரு நகரங்களை மலைப்பாதை ஒன்று இணைக்கின்றது. இந்த மலைப்பாதையில் நேற்று வழக்கமாக வாகனங்கள்…

Read more

முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர…. ஒப்புதல் அளித்த நாடாளுமன்றம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பெரு நாட்டில் பெட்ரோ காஸ்டிலோ என்பவர் அதிபராக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்துள்ளார். ஆனால் நாடாளுமன்றமோ இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா போலுவார்டே…

Read more

பரவும் பறவை காய்ச்சல்…. அழியும் கடற் சிங்கங்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பெரு நாட்டில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட ஏழு கடல்வாழ் பகுதிகளிலிருந்து 585 கடற் சிங்கங்களும் எட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகசெர்னான் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு…

Read more

திடீர் நிலச்சரிவு…. 36 பேர் பலி…. பெருவில் சோகம்….!!!!

பெரு நாட்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் கிராமங்களுக்குள் செல்லும் பாலங்களும் பாசன கால்வாய்களும் சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலச்சரிவு ஏற்படும் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க…

Read more

பெரு நாட்டில் பயங்கர விபத்து…. சுக்கு நூறாக நொறுங்கிய பேருந்து…. 25 நபர்கள் பலி…!!!

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 25 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து டம்ஸ் செல்லும் சுற்றுலா நகருக்கு 60க்கும் அதிகமானோர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.…

Read more

அதிபர் பதவி விலக போராட்டம்…. பெரு நாட்டில் வெடித்த பயங்கர வன்முறை… 47 நபர்கள் உயிரிழப்பு….!!!

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு,…

Read more

Other Story