பப்ஜி விபரீதம்…. பெற்றோரை கொன்ற மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான மகன் பெற்றோரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜான்சியின் நவாபத் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் லட்சுமி பிரசாத்(60) என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

Other Story