தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை…. விரைந்தது பேரிடர் மீட்பு படையினர்…!!

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மே 20ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நெல்லை, குமரி, நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மாநில…

Read more

Other Story