அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு…. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. டென்ஷனில் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி…

Read more

Other Story