ரயில்களில் பொதுப்பெட்டிகள் அதிகரிக்கப்படும்….. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தகவல்…!!
இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் , சிறப்பு இயக்கத்தின் கீழ், 2500 பொது ரயில்…
Read more