ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில்…

Read more

அரிசி வாங்க மறுப்பு…. இதுதான் காரணமா…? பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்த  அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என…

Read more

Other Story