போக்குவரத்து விதிமுறை மீறல்…. தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி…

Read more

Other Story