பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…
Read more