தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இன்று… அரசு அதிரடி உத்தரவு….!!!
போதை இல்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட…
Read more